Wednesday, September 16, 2015

புன்னகை !!!!

இரவு வீடு சென்றேன்
தந்தையிடம்  சொன்னேன்
அவர்   தாயிடம் சொல் என்றார்
சென்று  பார்த்தேன்
அவள் உறங்கி கொண்டு இருந்தால்

காலை விழித்தேன்
அப்பா  சொன்னார்  என்றாள்
அதை வைத்து கொண்டு
ஒரு நாள் கூட அவளாள் களிக்க இயலாது
ஆனாலும் அதை மனநிறைவோடும்  
புன்னகையோடும் பெற்று கொண்டால்

அதுவே ஏன் முதல் சம்பளம்…..!!!!


- அ. முகமது யூசுப்